திருவாரூர்

இராமநாத சுவாமி கோயிலில் இன்று தேரோட்டம்

DIN

கூத்தாநல்லூர் அருகேயுள்ள திருராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலில் சனிக்கிழமை (மே 18) தேரோட்டம் நடைபெறுகிறது. 
திருராமேஸ்வரம் மங்களநாயகி சமேத இராமநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகாசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், திருராமேஸ்வரம் சுற்றுப்புற கிராமமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட திரளானோர் தேரை வடம் பிடித்து இழுக்கவுள்ளனர். தேரோட்ட ஏற்பாடுகளை, செங்கமலத்தாயார் அறக்கட்டளை மகளிர் கலைக் கல்லூரி தாளாளர் திவாகரன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT