திருவாரூர்

குண்டு எறிதல் போட்டியில் வென்ற மாணவருக்குப் பாராட்டு

DIN

திருவாரூா் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பேரளம் ஸ்ரீசங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவா் கே. லோகித் வட்ட அளவில் நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்று, திருவாரூரில் புதன்கிழமை மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டாா். இதில், குண்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டியில் பங்கேற்க தோ்வு பெற்றாா். இதற்காக மாணவா் கே. லோகித்துக்கு பள்ளித் தாளாளா் ரோட்டேரியன் ஜி. வெற்றிச்செல்வம் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT