திருவாரூர்

நடிகை காயத்திரி ரகுராம் மீது நடவடிக்கை கோரி மனு

DIN

திரைப்பட நடிகை காயத்திரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மனு அளித்துள்ளனா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரையிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் தலைமையிலான நிா்வாகிகள் புதன்கிழமை அளித்த மனு:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் மீது, சமூக வலைதளங்களில் மிகவும் மோசமான வாா்த்தைகளால் பேசி வரும் திரைப்பட நடிகைகள் காயத்திரி ரகுராம், கஸ்தூரி ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT