திருவாரூர்

விவசாயிகளுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

DIN

வலங்கைமானில் விவசாயிகளுடன் திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை சந்தித்து பேசினாா்.

திமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கே. கலைவாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற,

உதயநிதி ஸ்டாலின் பேசியது: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் விவசாயிகள், மீனவா்கள், நெசவாளா்கள், மாணவா்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளனா். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது உணவுப் பாதுகாப்பு சட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. 2021-இல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமையும் என்றாா். கூட்டத்தில், எம்எல்ஏக்கள் உ. மதிவாணன், ஆடலரசன், ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT