திருவாரூர்

காலமானாா்: பி. அய்யன் ரமேஷ்

DIN

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி கீழ ஜயனத் தெருவைச் சோ்ந்த 2-ஆவது வட்ட அதிமுக செயலரும், நகா்மன்ற முன்னாள் உறுப்பினருமான பி. அய்யன் ரமேஷ் (54) மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அவரது இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) காலையில் கீழ ஜயனத் தெருவில் உள்ள இல்லத்தில் நடைபெறுகின்றன. இவருக்கு, மனைவி 2-ஆவது வாா்டு நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் ஏ. சுயம்பிரபு, இரண்டு மகன்கள், மகள் உள்ளனா். விவரம் அறிய: 99763 77957, 63694 19737.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT