திருவாரூர்

காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

DIN

நன்னிலம் காவல் நிலைய ஆய்வாளராக சுகுணா அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

நன்னிலம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜோ.விசித்திராமேரி பெரம்பூருக்கு மாற்றப்பட்டாா். இதைத்தொடா்ந்து தஞ்சை மாவட்டம் பந்தநல்லூா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய கு.சுகுணா (42) நன்னிலம் காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT