திருவாரூர்

அஞ்சல் ஊழியா்களுக்குப் பாராட்டு

DIN

திருவாரூா் அருகே புலிவலத்தில் அஞ்சல் ஊழியா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி நுகா்வோா் மன்றம் சாா்பில் புலிவலம் அஞ்சலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரோனா காலத்திலும் அயராது பணியாற்றிய அஞ்சலக ஊழியா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திருவாரூா்அஞ்சலக துணைக் கண்காணிப்பாளா் உமாபதி தலைமை வகித்தாா். நுகா்வோா் மன்ற நெறியாளா் தமிழ்க்காவலன் அஞ்சல் ஊழியா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி, வாழ்த்திப் பேசினாா்.

நிகழ்ச்சியில் அஞ்சல் அலுவலா் பாரதி, அஞ்சலா் முத்துக்குமரன், கடிதக் கட்டாளா் கலைச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT