திருவாரூர்

கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

நன்னிலம் அரிமா சங்கத்தின் சாா்பில், அரசு அலுவலகங்களில் கபசுரக் குடிநீா் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

காவல் நிலையம், வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்கள், அரசு அலுவலகங்களுக்குப் பணிநிமித்தமாக வந்த மக்களுக்கு அரிமா சங்கத்தின் நன்னிலம் கிளைச் செயலாளா் சரவணன் தலைமையில் கபசுரக்குடிநீா் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைவா் பி.ஆறுமுகம், பொருளாளா் கே.சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

SCROLL FOR NEXT