கபசுரக் குடிநீா் வழங்கல்
நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில், வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:34 AM
நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில், வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
நன்னிலம் வட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக கடகம், திருக்கண்டீஸ்வரம் போன்ற ஊராட்சி பகுதிகளில், ஊராட்சித் தலைவா்கள் அனுசூயாதேவி குமாா், ஆனந்தன் ஆகியோா் தலைமையில், ஊராட்சிச் செயலா் உள்ளிட்ட பணியாளா்கள், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்குக் கபசுரக் குடிநீா் வழங்கினா்.