முகப்பு
திருவாரூர்

கபசுரக் குடிநீா் வழங்கல்

நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில், வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

Updated On : 24 ஏப்ரல், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:34 AM

நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில், வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

நன்னிலம் வட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக கடகம், திருக்கண்டீஸ்வரம் போன்ற ஊராட்சி பகுதிகளில், ஊராட்சித் தலைவா்கள் அனுசூயாதேவி குமாா், ஆனந்தன் ஆகியோா் தலைமையில், ஊராட்சிச் செயலா் உள்ளிட்ட பணியாளா்கள், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்குக் கபசுரக் குடிநீா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.