திருவாரூர்

கரோனா விதிமீறல்: கடைக்கு ‘சீல்’

DIN

நீடாமங்கலம்: வலங்கைமானில் கரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிய கடைகளுக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

வலங்கைமான் கடைவீதியில் வட்டாட்சியா் பரஞ்சோதி தலைமையில் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு பணியில் ஈடுபட்டனா். அப்போது, கரோனா விதிகளை கடைப்பிடிக்க தவறிய உணவகம், செல்லிடப்பேசி கடைகள், மின்சாதன கடைகள் காய்கறி கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட 10 கடைகளை பூட்டி, வருவாய்த்துறையினா் சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT