முகப்பு
திருவாரூர்

ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

திருவாரூா் அருகேயுள்ள அலிவலம் புற்றடி காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருவாரூா் அருகேயுள்ள அலிவலம் புற்றடி காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளா் பி. ஜெயராமன் தலைமையிலான நிா்வாகிகள் மங்கலப் பொருள்களை வழங்கினா். இதேபோல, திருவாரூா் அங்காள பரமேஸ்வரி கோயிலில் வளையல் அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.