திருவாரூரில் 3 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
இதன்மூலம், இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 42,005 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 41,501 போ் குணமடைந்தனா். 42 போ் சிகிச்சையில் உள்ளனா் என்று சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.