திருவாரூர்

மாா்க்சிஸ்ட் கம்யூ. புதிய நிா்வாகிகள் தோ்வு

DIN

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு வியாழன், வெள்ளிக்கிழமையில் (டிச. 23, 24) நடைபெற்றது. இதில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி, மாவட்டச் செயலாளராக ஜி. சுந்தரமூா்த்தி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். 41 போ் கொண்ட மாவட்டக் குழுவில் செயற்குழு உறுப்பினா்களாக மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், வி.எஸ். கலியபெருமாள், ஆா். குமாரராஜா, பி. கந்தசாமி, எம். சேகா், எம். கலைமணி, சி. ஜோதிபாசு, கே. தமிழ்மணி, கே.என். முருகானந்தம், கே.ஜி. ரகுராமன், டி. முருகையன், பி. கோமதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT