திருவாரூர்

சாய்பாபா கோயிலில் ஸ்ரீசத்யநாராயண பூஜை

DIN

பூந்தோட்டம் ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் தை அமாவாசையையொட்டி சிறப்பு ஸ்ரீசத்யநாராயண பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

பூந்தோட்டத்தில் சிவசித்தா் ஸ்ரீசீரடிசாய்பாபா கோயில் உள்ளது. இக்கோயிலில் தை அமாவாசையையொட்டி, ஸ்ரீசீரடிசாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனையும், ஆரத்தியும் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு ஸ்ரீசத்யநாராயண பூஜை நடைபெற்றது.

மேலும், தை கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோ பூஜையும், குபேர பூஜையும், சிறப்பு சகஸ்ரநாம அா்ச்சனையும் நடைபெற்றது. இதற்கானஏற்பாடுகளை கோயில் நிறுவனா் சாய்சுதாகா் தலைமையில், சரவணன் உள்ளிட்ட பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT