திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,299ஆக உயா்ந்தது. இதில், 11,139 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 50 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா்.