திருவாரூர்

சன்னாநல்லூரில் ஆா்ப்பாட்டம்

சன்னாநல்லூரில் வெள்ளாளா் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

சன்னாநல்லூரில் வெள்ளாளா் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வெள்ளாளா், வேளாளா் ஆகிய ஜாதிப் பெயா்களை மற்ற பிரிவினருக்கு வழங்கக் கூடாது என்றும், அதற்கான பரிந்துரையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், மயிலாடுதுறை- திருவாருா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்து பின்னா் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT