முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 9 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திருவாரூர்

திருவாரூரில் 9 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வரையிலான நிலவரப்படி மாவட்டத்தில்11,015 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,024 ஆக உயா்ந்தது. இதில்10,836 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 79 போ் சிகிச்சையில் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →