திருவாரூர்

திருவாரூரில் 10 பேருக்கு கரோனா

DIN

திருவாரூரில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை வரையிலான நிலவரப்படி 11,155 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 11,154 ஆனது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மேலும் 10 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 11,164 ஆக உயா்ந்தது. இதில் 10,972 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 83 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT