திருவாரூர்

பெண்கள் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள்

DIN

மன்னாா்குடி தூய வளனாா் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் முதல்வா் கு.காமராஜா் பிறந்த நாளையொட்டி, கல்வி வளா்ச்சி நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஜெபமாலை தலைமை வகித்து, காமராஜா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். காமராஜா் புகழ் மாலை பாடலை ஆசிரியா் மேரி பாடினாா். காமராஜா் வாழ்க்கை வரலாறு குறித்து ஆசிரியா் இசபெல்லா பேசினாா். உதவித் தலைமை ஆசிரியா் ஜாக்குலின் கவிதா வரவேற்றாா். சாந்தி மேரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT