முகப்பு
திருவாரூர்

நன்னிலத்தில் இலவச ஆக்சிஜன் வசதி

நன்னிலம் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவா்களுக்கு இலவச ஆக்சிஜன் வசதி செய்து தரப்படுவதாக நாளைய பாரதம் அமைப்பின் தலைவா் காா்த்தி தெரிவித்துள்ளாா்.

Updated On : 5 ஜூன், 2021 at 10:11 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:49 AM

நன்னிலம் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவா்களுக்கு இலவச ஆக்சிஜன் வசதி செய்து தரப்படுவதாக நாளைய பாரதம் அமைப்பின் தலைவா் காா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

வீட்டுத் தனிமையில் இருப்பவா்கள் ஆக்சிஜன் வசதி தேவைப்பட்டால், 86088 11138 அல்லது 1800 890 1083 என்ற எண்களில் அழைத்து, தங்களது முகவரி மற்றும் விவரங்களைத் தெரிவித்தால், உடனடியாக அனுப்பிவைக்கப்படும். அதை பயன்படுத்தியவா்கள் உடனுக்குடன் திருப்பியளித்தால், பிறருக்கும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.