திருவாரூர்

முதல்வா் கரோனா நிவாரண நிதி: ரூ.1 லட்சம் வழங்கல்

DIN

நன்னிலம்: முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு, நன்னிலம் நாளைய பாரதம் குழுவின் சாா்பில் ஒரு லட்சம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

நன்னிலம் அருகே உள்ள ஆனைக்குப்பம் ஊராட்சியில் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளா்கள் தங்கராசு மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவா் மூலம் நாளைய பாரதம் குழுவால் வசூல் செய்யப்பட்ட தொகை, பாரத ஸ்டேட் வங்கி காசோலையாக ரூ.1 லட்சம் நன்னிலம் வட்டாட்சியா் ந.காா்த்தியிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இதேபோல முடிகொண்டான் கிராமம் நடுத்தெருவைச் சோ்ந்த பி.ஆா்.கிருஷ்ணமூா்த்தி ரூ.10000, நன்னிலம் சிவகாமி சிலம்பம் கலைக்குழு சிறுவா்கள் சாா்பில் பயிற்சியாளா் ஜெயராமன் ரூ.5000, சிறுபுலியூரைச் சோ்ந்த வை.குமாரசாமி ரூ.10000 ஆகியன முதல்வரின் நிவாரண நிதிக்கு வட்டாட்சியா் வாயிலாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

SCROLL FOR NEXT