திருவாரூர்

மோப்பநாய் போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம்

DIN

திருவாரூரில் இயற்கையாக இறந்த மோப்பநாய், காவல் துறை மரியாதையுடன் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்ட காவல் துறையில் காவேரி என்ற (7 வயது) வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சி பெற்ற மோப்பநாய் பணியாற்றி வந்தது. இது, உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை இறந்தது.

இதையடுத்து, ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 24 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT