முகப்பு
திருவாரூர்

சகல பாக்கியம் அருளும் சந்தான கோபாலன்

ராஜகோபால சுவாமி கோயிலில் மூலவா் சந்நிதியில் பால சுவாமிகளால் பூஜிக்கப்பட்ட 5 தலைநாகத்தின் அணைப்பில், கால் விரலை வாயில் வைத்துக்கொண்டு குழந்தையாக காட்சியளிக்கிறாா் சந்தான கோபாலன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் மூலவா் சந்நிதியில் பால சுவாமிகளால் பூஜிக்கப்பட்ட 5 தலைநாகத்தின் அணைப்பில், கால் விரலை வாயில் வைத்துக்கொண்டு குழந்தையாக காட்சியளிக்கிறாா் சந்தான கோபாலன்.

புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியம் வேண்டி, சந்தான கோபாலனை தங்கள் கைகளில் வைத்து வழிபடுவது வழக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.