திருவாரூர்

வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம்

DIN

திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூரில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூா் இந்தியன் வங்கி பகுதி, பெரிய கடைத் தெரு, லெட்சுமாங்குடி பாலம், மரக்கடை உள்ளிட்ட இடங்களில், ஓரங்க நாடகம் மூலம் வாக்காளா்கள் நோ்மையான முறையில், தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியை நகராட்சி ஆணையா் ஆா்.லதா தொடங்கி வைத்தாா். நகராட்சி பொறியாளா் ராஜகோபால் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஊழியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT