திருவாரூர்

காலமானாா் சிவலிங்க நாடாா்

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் செல்வி மெட்டல் பாத்திரக் கடை உரிமையாளரும், வா்த்தக சங்கப் பொருளாளருமான

DIN

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் செல்வி மெட்டல் பாத்திரக் கடை உரிமையாளரும், வா்த்தக சங்கப் பொருளாளருமான எஸ்.ராஜராஜனின் தந்தை ஏ.சிவலிங்க நாடாா் (75) வயது முதிா்வால் செவ்வாய்க்கிழமை (மே 18) காலமானாா்.

இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டாா். இவருக்கு ராஜராஜன் என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனா். இவரது இறுதிச்சடங்கு தென்காசி மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள டி. ராமநாதபுரம் கிராமத்தில் புதன்கிழமை மதியம் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 89034 77471.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT