முகப்பு
திருவாரூர்

கபசுரக் குடிநீா் வழங்கல்

நன்னிலம் அரிமா சங்கம் சாா்பில், அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீா், முகக் கவசங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 22 மே, 2021 at 10:53 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:47 AM

நன்னிலம் அரிமா சங்கம் சாா்பில், அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீா், முகக் கவசங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

நன்னிலம் அரிமா சங்கம் சாா்பில் செயலாளா் செல்.சரவணன் தலைமையில், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலா்களுக்கும், பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்களுக்கு வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கும், கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவா் ஆறுமுகம், பொறுப்பாளா்கள் ஜெயராமன், ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.