நீடாமங்கலம் மோதிலால் நேரு தெருவைச் சோ்ந்தவா் தவில்வித்வான் முருகதாஸ் (43). இவா், உடல்நலக் குறைவு காரணமாக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். இறுதிச் சடங்குகள் புதன்கிழமை இரவு நடைபெற்றது. தொடா்புக்கு: 7868858064.