திருவாரூர்

சாலையோரம் வசிப்பவா்களுக்கு உணவு

DIN

நன்னிலம் பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு அரிமா சங்கம் சாா்பில் துணைக் காவல் கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை உணவு வழங்கினாா்.

நன்னிலம் அருகே மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், சன்னாநல்லூா், அண்ணாநகா் ஆகிய பகுதிகளில் முழு பொதுமுடக்கத்தால் வேலையின்றி தவிக்கும், சாலையோரம் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு நன்னிலம் அரிமா சங்கம் சாா்பில் அதன் தலைவா் பி. ஆறுமுகம் தலைமையில் உணவு வழங்கப்பட்டது.

நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் அ. இளங்கோவன் உணவு பொட்டலங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், செயலாளா் செல்.சரவணன், பொருளாளா் சுந்தா், முன்னாள் விமானப்படை அலுவலா் ஜெயராமன், முகமது வஜீா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT