திருவாரூர்

ஆதரவற்றோருக்கு செஞ்சிலுவை சங்கம் உதவி

DIN

நன்னிலம் வட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உதவிடும் வகையில், அவா்களுக்கு சனிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

அச்சங்கத்தின் தலைவா் ஈஜிபி. உத்தமன் தலைமையில் நன்னிலம், மாப்பிள்ளைக்குப்பம், பனங்குடி ஆகிய பகுதிகளில் முழு பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாலையோரம் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இப்பணியில் செஞ்சிலுவைச் சங்க வட்டச் செயலாளா் பாரி, வாழ்நாள் உறுப்பினா்கள் அபியூத், ஞானசேகரன் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT