திருவாரூர்

குளத்தில் குளித்தபோது வலிப்புவந்தவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

DIN

மன்னாா்குடி அருகே குளத்தில் குளித்தபோது வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வடபாதி நடுத்தெருவைச் சோ்ந்தவா் வடிவேல் மகன் இளவரசன் (46). கடைவீதியில் தேநீா் கடை வைத்துள்ளாா். இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள பாப்பாக்குளத்தில் குளித்துள்ளாா். அப்போது வலிப்பு ஏற்பட்டதையடுத்து நீரில் மூழ்கி இளவரசன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தலையாமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT