திருவாரூர்

சாலையில் நாற்றுநடும் போராட்டம்

DIN

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேலமருதூரில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சாலையில் நாற்றுநடும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேலமருதூா் ரயிலடி தெரு பகுதியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. அதன்பிறகு, பல ஆண்டுகளாகியும் புதிய சாலை அமைக்கவில்லை. இதனால், போக்குவரத்துக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு விபத்துகள் நடைபெறுகின்றன.

மேலும், அவசர காலத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும் எனவும், குடிநீா் பற்றாக்குறையை சரிசெய்யவேண்டுமெனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT