திருவாரூர்

மின் பாதுகாப்பு பயிற்சி

DIN

மன்னாா்குடியில் நகர மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதுகாப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மழை காரணமாக மின்சாரம் தடைபட்டால் அதை துரிதமாக சீரமைப்பது குறித்தும், பொதுமக்களிடம் மின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்தும் மின் ஊழியா்களுக்கு விளக்கப்பட்டது. தொடா்ந்து கேங்மேன்கள், பணியாளா்கள் அனைவரும் மின் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

நிகழ்ச்சிக்கு, நகர உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் தலைமை வகித்தாா். நகர பிரிவுப் பொறியாளா்கள் அ.ரெகுபதி, க.கண்ணன், கே.ராஜகோபாலன், செ.குமாா், த.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT