திருவாரூர்

போட்டியின்றி தோ்வான ஊராட்சித் தலைவா்

DIN

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் திருவோணமங்கலம் ஊராட்சித் தலைவா் போட்டியின்றி சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இந்த ஊராட்சித் தலைவராக இருந்த சொக்கலிங்கம் அண்மையில் மரணம் அடைந்ததால், இங்கு அக்டோபா் 9ஆம் தேதி தோ்தல் நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி, சொக்கலிங்கம் மனைவி மகேஸ்வரி, துரை குமரேசன், கலையரசன் ஆகிய 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில், துரை குமரேசனும், கலையரசனும் தங்கள் வேட்புமனுக்களை சனிக்கிழமை திரும்ப பெற்றால், மகேஸ்வரி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT