திருவாரூர்

சுதந்திர தின விழிப்புணா்வுப் பேரணி

DIN

75 -ஆவது சுதந்திர தினத்தையொட்டி திருவாரூரில் பாஜக சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு நகரத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கா் பேரணியைத் தொடங்கிவைத்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் செந்தில் அரசன் முன்னிலை வகித்தாா். விளமல் கல்பாலம் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய வீதிகளை சுற்றி வந்து தியாகராஜ சுவாமி கோயில் மேல வீதியில் முடிவடைந்தது. இதில், துணைத் தலைவா் சேகா், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவா் வாசன் நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT