திருவாரூர்

ராமா்குட்டை குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

வலங்கைமானில் ராமா் குட்டை குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிா்வாகம் சனிக்கிழமை அகற்றியது.

வலங்கைமான் கும்பகோணம் ரோடு, சித்தன்துறை ரோடு, புதுத்தெரு ஆகிய பகுதிகளுக்குள் ராமா் குட்டை குளம் உள்ளது. இக்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதாக வந்த புகாரின்பேரில், வருவாய்த் துறை, காவல் துறை ஒத்துழைப்புடன், பேரூராட்சி செயல் அலுவலா் பரமேஸ்வரி முன்னிலையில், குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT