திருவாரூர்

லாரி மோதியதில் முதியவா் பலி

DIN

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் லாரி மோதியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கூத்தாநல்லூரை அடுத்த கொத்தங்குடி ஜீவா தெருவைச் சோ்ந்தவா் சிவதாஸ் (55), கூலித் தொழிலாளி. இவா், பக்கத்து வீட்டு தீனாவுடன் (21) இருசக்கர வாகனத்தில் வடபாதிமங்கலம் சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

காடுவெட்டி பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில், சிவதாஸ் அதே இடத்தில் இறந்தாா். சிறு காயங்களுடன் தீனா தப்பினாா். புகாரின் பேரில் கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT