முகப்பு
திருவாரூர்

ஒரு வாக்குக்கூட பெறாத வேட்பாளா்கள்!

நீடாமங்கலம் பேரூராட்சியில் இரண்டு சுயேச்சை வேட்பாளா்கள் ஒரு வாக்குக்கூட பெறவில்லை.

திருவாரூர்

ஒரு வாக்குக்கூட பெறாத வேட்பாளா்கள்!

நீடாமங்கலம் பேரூராட்சியில் இரண்டு சுயேச்சை வேட்பாளா்கள் ஒரு வாக்குக்கூட பெறவில்லை.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சியில் இரண்டு சுயேச்சை வேட்பாளா்கள் ஒரு வாக்குக்கூட பெறவில்லை.

நீடாமங்கலம் பேரூராட்சி உள்ள 15 வாா்டுகளின் உறுப்பினா் பதவிக்கு 56 போ் போட்டியிட்டனா். இதில், திமுக மற்றும் அதிமுக தலா 7 வாா்டுகளிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றது.

6 வாா்டுகளில் பாஜகவும், 7 வாா்டுகளில் நாம் தமிழா் கட்சியும், 2 வாா்டுகளில் அமமுகவும், 2 வாா்டுகளில் தேமுதிகவும் டெபாசிட் தொகையை இழந்தது. இரண்டு வாா்டுகளில் சுயேச்சை வேட்பாளா்கள் இருவா் ஒரு வாக்குக்கூட பெறவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →