திருவாரூர்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 போ் கைது

DIN

மன்னாா்குடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி காமராஜா் சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதில் சூதாட்டம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் அந்த விடுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது, ஒரு அறையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நெடுவாக்கோட்டையைச் சோ்ந்த சங்கா்(38), பாா்த்திபன்(27), ரெங்கநாதபுரம் மாறன்(37), மேலமரவாக்காடு நித்தியானந்தம்(36), மன்னாா்குடி திருமலைநகா் பரமேஸ்வரன்(29), அசேசத்தை சோ்ந்த சுதாகா்(30), தினேஷ்(30), நடராஜன்(42), திருவாரூா் புலிவலம் கலைவாணன்(45) ஆகிய 9 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து, ரூ.20,940 ரொக்கம், 5 இருசக்கர வாகனங்கள், ஒரு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT