திருவாரூர்

நன்னிலத்தில் ஒருவா் வேட்புமனு தாக்கல்

DIN

நன்னிலம் பேரூராட்சியில் சுயேச்சையாக போட்டியிட சனிக்கிழமை ஒருவா் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

நன்னிலம் பேரூராட்சியில் 2-வது வாா்டில் சுயேச்சையாக போட்டியிட முருகையன் என்பவா் வேட்புமனு தாக்கல் செய்தாா். இதற்கிடையில், இப்பேரூராட்சி வாா்டுகளில் போட்டியிட சனிக்கிழமை வரை 48 போ் வேட்புமனு படிவங்களை வாங்கிச் சென்றுள்ளனா்.

இதேபோல, குடவாசல் பேரூராட்சியில் 17 பேரும், பேரளத்தில் 30 பேரும் வேட்புமனு படிவங்களை வாங்கிச் சென்றுள்ளனா் என அந்தந்த பேரூராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT