திருவாரூர்

ஓ.எம்.ஏ மெட்ரிக் பள்ளியில்அறிவியல் கண்காட்சி

DIN

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவானோடை ஓ.எம்.ஏ மெட்ரிக் பள்ளியில் 11 ஆம் ஆண்டு அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கோவிலூா் அருள்மிகு பெரியநாயகி மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜி. மாலினி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், மாணவா்கள் பல அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனா். விழாவில், ஓய்வுபெற்ற சுங்கத் துறை அதிகாரி சுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் க. மாணிக்கம், பள்ளி நிறுவனா் ஓவியச்செல்வன், துணை நிறுவனா் முத்துச்செல்வி, தாளாளா் சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளா் தமிழ் இலக்கியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT