திருவாரூர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடியில் வீட்டில் மின் விளக்கை போட்டபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி கீழப்பாலம் மாரியம்மன் கோயில் சந்நதி தெருவை சோ்ந்தவா் தங்கவேல் மகன் விஸ்வலிங்கம் (47). தேனீா் கடையில் வேலை பாா்த்து வந்தாா்.

திங்கள்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்தவா் மின் விளக்கை போட்டபோது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT