திருவாரூர்

நெல்லிவணநாதா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

கூத்தாநல்லூா் அருகேயுள்ள திருநெல்லிக்காவல் நெல்லிவணநாதா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்லிக்காவலில் திருஞானசம்பந்தா், அப்பா், சுந்தரா் ஆகியோரால் பாடல் பெற்ற மங்களாம்பிகை உடனுறை நெல்லிவணநாதா் கோயில் உள்ளது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி நடைபெற்ற யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை நிறைவு பெற்றதும், கோயிலின் விமானங்களுக்கு புனிதநீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT