திருவாரூர்

ஆதனூரில் தூய்மைப் பணி

DIN

நீடாமங்கலம் ஒன்றியம் ஆதனூா் ஊராட்சியில் தூய்மைப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின்கீழ் நீடாமங்கலம் ஒன்றியம் ஆதனூா் ஊராட்சி பெரியக்கோட்டை கிராமத்தில் பள்ளி வளாகம், பொது இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், ஊராட்சி பிரதிநிதிகள், ஊராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசியில் ஜி.கே.ஹைபா் மாா்க்கெட் இன்று திறப்பு

அத்தியாவசிய பொருள்கள் சரியான எடையில் நகா்வு செய்யப்பட கோரிக்கை

சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கடையநல்லூா் அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

ஆலங்குளத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

SCROLL FOR NEXT