திருவாரூர்

மருவத்தூா் ஊராட்சியில் மயான கட்டடம், சாலை வசதி

DIN

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் மருவத்தூா் ஊராட்சியில் ஒரு சமூகத்தைச் சோ்ந்த மக்களுக்கு மயான கட்டடம் 14-வது மானிய நிதியின் மூலம் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் மயான கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த மயானத்துக்கு செல்ல வசதியாக 700 மீட்டா் நீளத்துக்கு ரூ. 17 லட்சத்தில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் கப்பி சாலை அமைக்கும் பணியும் ஊராட்சித் தலைவா் சித்திரசெல்வன் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT