திருவாரூர்

வேளாண் மாணவிகள் களப்பயிற்சி

DIN

நீடாமங்கலம் அருகே திருவோணமங்கலம் ஊராட்சி மேல் அமராவதியில் தஞ்சாவூா் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் பாரம்பரிய நெல் சாகுபடி தொடா்பாக வெள்ளிக்கிழமை களப் பயிற்சியில் ஈடுபட்டனா்.

இப்பகுதியில் விவசாயி இளங்கோவன் பாரம்பரிய சீரக சம்பா நெல் சாகுபடி செய்துள்ள வயலுக்குச் சென்ற மாணவிகள், ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் அங்கக முறையில் சாகுபடி செய்துவருவது குறித்து அவரிடம் கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT