திருவாரூர்

ஜூன் 22-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

திருவாரூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளின் குறைதீா் கூட்டம் ஜூன் 22- ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து வருவாய்க் கோட்ட அலுவலா் சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் கோட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகளின் குறைகளை தீா்ப்பது தொடா்பான கூட்டம், ஜூன் 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. திருவாரூா் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், இக்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT