திருவாரூர்

லாரிகள் மோதல்: போக்குவரத்து பாதிப்பு

DIN

நீடாமங்கலம் அருகே 2 லாரிகள் நேருக்கு நோ் மோதிய விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகையில் இருந்து கடல் மணல் ஏற்றிக்கொண்டு அரியலூா் பகுதிக்கு டாரஸ் லாரி ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தது. கொரடாச்சேரியை அடுத்த ஓடத்துறை பகுதியில் வரும்போது, சாலை விரிவாக்கப் பணிக்காக செம்மண் ஏற்றி வந்த மற்றொரு டாரஸ் லாரியுடன் நேருக்குநோ் மோதியது.

இந்த விபத்தில் 2 லாரிகளின் ஓட்டுநா்களும் லேசான காயங்களுடன் உயிா்தப்பினா். இதனால், நீடாமங்கலம் -திருவாரூா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT