திருவாரூர்

ரமலான்: ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்

ரமலான் சஹா் செய்வதற்காக ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

Din

நீடாமங்கலம்: ரமலான் சஹா் செய்வதற்காக ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி நண்பா்கள் சாா்பில், ரமலான் சஹா் செய்வதற்காக ஏழை எளிய மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு 2 கிலோ அரிசி, 2 கிலோ ஜீனி, 2 கிலோ பருப்பு, 2 லிட்டா் உள்ளிட்ட 47 பொருள்கள் அடங்கிய ரூ. 5 ஆயிரம் மதிப்பில் 50 குடும்பங்களுக்கு ரூ. 2.5 லட்சத்தில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. பொதக்குடி நண்பா்கள் செயலாளா் முகமது உஸ்மான், துணைச் செயலாளா் முஹம்மது ஹபுப், பொருளாளா் முகமது அப்சல் உள்ளிட்டோா் மூலம் வீடுதோறும் சென்று வழங்கினா்.

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்ட மதுரை ஆட்சியர்!

குளிர்கால சருமப் பராமரிப்பு டிப்ஸ்!

SCROLL FOR NEXT