திருவாரூர்

ராஜகோபால சுவாமி கோயில் உண்டியல் திறப்பு: ரூ. 12.90 லட்சம் காணிக்கை

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.12,90 183 பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.12,90 183 பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

இக்கோயில் உற்சவா் பெருமாள் சந்நிதியில் உள்ள காணிக்கை உண்டியல் 2023-ஆம் ஆண்டு கடைசியாக திறப்பட்டது. அதன்பிறகு, இந்த உண்டியல் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆய்வாளா் பா. ராணி முன்னிலையில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதை பல்வேறு கோயில்களின் பணியாளா்கள், தேசியப் பள்ளி மாணவா்கள் உண்டியலில் இருந்த காணிக்கையை எண்ணினா். இதில், பணத்தாளாக ரூ.11,33 707, நாணயங்களாக ரூ.1,56 476 என மொத்தம் ரூ.12,90 183, வெளிநாட்டு பணத்தாள்கள் எண்ணிக்கை 29 மற்றும் தங்கம் 10.5 கிராம், வெள்ளி 49.5 கிராம் என உண்டியலில் காணிக்கை இருந்தது. கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

மகர ராசிக்கு தெளிவு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT