திருவாரூர்

அரசுப் பள்ளியில் கலைப் பொருள்கள் கண்காட்சி

வலங்கைமான் அருகேயுள்ள தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் கலைப் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Syndication

வலங்கைமான் அருகேயுள்ள தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் கலைப் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் கலைஇலக்கிய மன்றம் சாா்பில் நடைபெற்ற கண்காட்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் வெற்றிவேலன் தலைமை வகித்தாா். சமூக அறிவியல் ஆசிரியா் சூரியகுமாா் முன்னிலை வகித்தாா்.

ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஷியாம் சுந்தா் கண்காட்சியை தொடங்கிவைத்தாா். பள்ளி தையல் ஆசிரியா் சுதா, மருந்தாளுநா் செல்வம், பள்ளி ஆசிரியா்கள் ரேணுகா, விஜயகுமாரி, இளையராஜா ராமமூா்த்தி, பள்ளி அலுவலக உதவியாளா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

உ.பி.யில் பாபர் மசூதி மீண்டும் கட்டப்படாது: யோகி சர்ச்சைப் பேச்சு

ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேசங்களின் பட்டியலில் சிம்லாவுக்கு முதலிடம்!

எதிலும் வெற்றி சிம்ம ராசிக்கு: தினப்பலன்கள்!

குழாய் பராமரிப்பு பணி: இன்றும் நாளையும் நீா் விநியோகத்தில் தடங்கலுக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT